என்னச் செய்து விட்டாய்
ஏனோப் பிழையாய் துளிர்த்துவிட்டான்
மின்னல் தோற்று வித்தாய்
மீறாத் தமிழன் சிலிர்த்துவிட்டான்
பின்னல் நெய்த முற்றுப்
பேரால் அழையாய் முளைத்துவிட்டான்
இன்னல் தூண்டில் இட்டாய்
ஈன்றா மழையாய் மகவெழுந்தான்
ஏனோப் பிழையாய் துளிர்த்துவிட்டான்
மின்னல் தோற்று வித்தாய்
மீறாத் தமிழன் சிலிர்த்துவிட்டான்
பின்னல் நெய்த முற்றுப்
பேரால் அழையாய் முளைத்துவிட்டான்
இன்னல் தூண்டில் இட்டாய்
ஈன்றா மழையாய் மகவெழுந்தான்
1 கருத்து:
ரொம்ப நல்லாயிருக்கு தினேஷ்...
கருத்துரையிடுக