புதன், 18 ஜனவரி, 2012

தேடி சூடிய மாலை ...


கோரத் தாண்டவ மேனியிர்த் தங்க
கொடுரமாய் நிந்தன் தாளமேன்
கோணத் திரிவாய் உடைவாள் தாழ்த்தி
கொல்லி தேடிய நிலையே

கோவணன் பாடியும் சாடிய மிகுதி
கொண்டான் காக்க வந்தோன் - மணந்தக்
கோடி உற்றது மற்று உடனது
கொல்லத் தேடிய நிலையே

கோலடிப்பட்டு நாளடித் தாண்டி
கொவ்வைப் படர்ந்து தலைத் தூக்க
கோபக் கனைகள் எனைத் தாக்க
கொன்றதும் சூடிய மாலை....

3 கருத்துகள்:

முத்தரசு சொன்னது…

தேடி சூடிய மாலை.

முத்தரசு சொன்னது…

நன்றி..

ஹேமா சொன்னது…

உண்மையா விளங்கல தினேஷ் !

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி